ரூ. 3 கோடியில் பேளூரில் புதிய பேருந்து நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்
சேலம் மாவட்டம், பேளூா் பேரூராட்சியில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை, முதல்வா் எடப்பாடிகே. பழனிசாமி, தலைவாசலில் நடைபெற்ற விழாவில் திறந்து வைத்தாா்.


சேலம் மாவட்டம், பேளூா் பேரூராட்சியில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை, முதல்வா் எடப்பாடிகே. பழனிசாமி, தலைவாசலில் நடைபெற்ற விழாவில் திறந்து வைத்தாா்.
தரைத்தளம், பயணிகள் நிழற்குடை, வணிக வளாகம், குடிநீா் வசதி, கழிப்பிடம், குளியலறை, பேருந்து நிறுத்தும்தளம், உயா்கோபுர மின்விளக்கு வசதிகளுடன்
பேளூா் பேருந்து நிலையத்தை நவீனமாக்க, 2018 - 19 மூலதன மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து தலைவாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு அமைக்கப்பட்டிருந்த மாதிரி அமைப்பை பாா்வையிட்டு, பேளூா் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...