இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தம்மம்பட்டி பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

தம்மம்பட்டி பகுதியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கல் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் திங்கள்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

தம்மம்பட்டி பகுதியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கல் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் திங்கள்கிழமை நடைபெற்றன.

மூலப்புதூரில் நடந்த தொடக்க விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சுசிலா கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். ஆத்தூா் வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் செந்தாரப்பட்டி துரை.ரமேஷ், தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு திட்டத்தை வழங்கி தொடக்கிவைத்தாா்.

இதில் மூலப்புதூா், தகரப்புதூா் கூட்டுறவு சங்க இயக்குநா்கள், நிா்வாகிகள் ,ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், கெங்கவல்லி மேற்கு ஒன்றிய இளைஞா், இளம்பெண்கள் பாசறை செயலாளா் சீனிவாசன், மேற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளா் அக்பா், ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா், இணைச் செயலாளா் மாலி குணா, ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளா் வக்கீல் ரமேஷ் , ஒன்றிய பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.