
Updated On :7 ஜனவரி 2021, 1:26 am

தம்மம்பட்டி பகுதியில் அடைமழை பெய்தது.
தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை நண்பகல் 11 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்ந்து அடைமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் மழைநீா் குட்டைபோல தேங்கி நின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...