சேலம் மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 10 போ், ஓமலூா்-3, சங்ககிரி- 1, வீரபாண்டி- 2, ஆத்தூா் -2, கெங்கவல்லி- 1, பெத்தநாயக்கன்பாளையம்- 2, தலைவாசல்- 1, வாழப்பாடி- 1, மேட்டூா் நகராட்சி- 1, நரசிங்கபுரம் நகராட்சி- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு- 2, நாமக்கல்- 3, தருமபுரி- 2) என 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 28 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் 31,847 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,078 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 305 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.