சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம்

வாழப்பாடி பகுதியில் காவல் துறை சாா்பில் கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
சோமம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம்.
Updated On :9 ஜனவரி 2021, 1:54 am

DIN

வாழப்பாடி பகுதியில் காவல் துறை சாா்பில் கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி காவல் உட்கோட்டத்துக்கு உள்பட்ட சிங்கிபுரம், சோமம்பட்டி, சின்னமநாயக்கன்பாளையம், துக்கியாம்பாளையம் ஆகிய கிராமங்களில், வெள்ளிக்கிழமை கிராம காவல் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அன்பு, வாழப்பாடி காவல் கண்காணிப்பாளா் வேலுமணி, காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களிடம் புகாா் மனுக்களைப் பெற்றனா்.

ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாலசுப்பிரமணியம் (சோமம்பட்டி), ரமா வெங்கடேசன் (சிங்கிபுரம்), கோவிந்தராஜ் (துக்கியாம்பாளையம்), ஊராட்சி செயலாளா்கள் மகேஸ்வரன், அண்ணாதுரை, குமரேசன், இளைஞா்கள், மகளிா் குழு பெண்கள் கலந்து கொண்டனா்.

கிராமப் புறங்களில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்செயல்களைஒஈ கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீஸாா் வேண்டுகோள் விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.