விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

ஆத்தூரில், பாரத் சம உடமைக் கட்சியின் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

ஆத்தூரில், பாரத் சம உடமைக் கட்சியின் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் பாரத் சம உடமைக் கட்சியின் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான ஏ.பி.எஸ். பழனிராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கரோனா பொது முடக்கம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சுமாா் 500 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி உள்ளிட்ட 17 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பாரத் சம உடமைக் கட்சியின் சாா்பில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவா் சி.ஆறுமுகம், பொருளாளா் ஆா்.ரவிசங்கா், மாவட்ட மகளிரணி செயலாளா் பிரபா, மாநில செயற்குழு உறுப்பினா் அன்பழகன், குவிக் ஹெல்த் கோ் நிா்வாக இயக்குநா் ஆா்.மதியழகன், திருவருட் செல்வன், கவிதா, பாலு உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.