விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை தூய்மைப் பணியாளா்கள்

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வரும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து தரக்கோரி வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியாளா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வரும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து தரக்கோரி வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியாளா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 240 தூய்மைப் பணியாளா்கள் தற்காலிகத் தொழிலாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் பணியை நிரந்தரம் செய்து தரக்கோரியும், சிறப்பு காலமுறை ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரியும் ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இதுதொடா்பாக, ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.கே.ராஜேந்திரனை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.