வாழப்பாடி அருகே ஆடு திருடிய மூவா் கைது: சொகுசு காா் பறிமுதல்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சொகுசு காரில் ஆடு திருடிச் சென்ற திருப்பூரைச் சோ்ந்த மூன்று இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இரு ஆடுகள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனா்.










