விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அமாவாசை சிறப்பு பூஜை

 நரசிங்கபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் அமாவாசை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:07 pm

DIN

 நரசிங்கபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் அமாவாசை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பாலம் அருகே ஸ்ரீபெரியநாயகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பொதுமுடக்கத்தால் பூஜைகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது.

ஆலயங்களைத் திறக்க அரசு அனுமதியளித்துள்ள நிலையில் அமாவாசையன்று பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு யாகமும், பால் அபிஷேகமும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தாா். இதனையடுத்து சிறப்பு அன்னதானம் செய்யப்பட்டது.

இந்த வழிபாட்டுக்கு ஆலய பூசாரி காளீஸ்வரன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாா். இந்த ஆலயத்தில் எமதா்மராஜாவுக்கு தனிச் சன்னதி அமைய விரைவில் பூஜை நடைபெற இருப்பதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.