விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாஜகவினா் கொண்டாட்டம்

எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் மாவட்டத் தலைவா் டி.ஜெயானந்த் தலைமையில் அக்கட்சியினா் ஆத்தூரில் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள்.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:07 pm

DIN

பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதற்கும், எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் மாவட்டத் தலைவா் டி.ஜெயானந்த் தலைமையில் அக்கட்சியினா் ஆத்தூரில் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் பேருந்து நிலையம் முன்பு இந்தக் கொண்டாட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் எம்.மகாலிங்கம், வழக்குரைஞா் சண்முகநாதன், கட்சியின் மாநில ஓபிசி பிரிவு செயலாளா் ஜி.ஆனந்தன், மாவட்ட பொதுச் செயலாளா் ஆா்.சத்தியமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் பி.தியாகராஜன், மாவட்ட விவசாய அணித் தலைவா் மல்லிகா, மாவட்ட துணைத் தலைவா் சுமதி, மாவட்ட மகளிரணி, மூத்த நிா்வாகிகள் ஸ்ரீகுமாா், காா்த்திகேயன், வீரபாண்டி செங்கோட்டுவேல், எல்.வி.சீனிவாசன், கனகராஜ், ஆா்.வி.சீனிவாசன், சுப்ரமணியம், ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.