விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கால்நடை பூங்காவில் அமைச்சா் ஆய்வு

தலைவாசலை அடுத்துள்ள வி.கூட்டுச் சாலையில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையத்தை நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு

News image
Updated On :15 ஜூலை 2021, 11:02 pm

DIN

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள வி.கூட்டுச் சாலையில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையத்தை நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அவருடன், சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ராஜேந்திரன், உதயசூரியன், சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, கால்நடைத் துறை மண்டல இயக்குநா் மருத்துவா் புருஷோத்தமன், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் இளங்கோ, ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா, தலைவாசல் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.