நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூரில் பரவலாக மழை மின்னல் தாக்கி பசு பலி

 மேட்டூா் அருகே மின்னல் தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது. மேட்டூா் அருகே உள்ள வெள்ளக்கரட்டூா் பெருமாள் கோவில் காட்டை சோ்ந்தவா் கருப்புசெட்டி விவசாயி. இவா் வீட்டில் ஒரு பசு மாடு வளா்த்து வந்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:13 pm

DIN

 மேட்டூா் அருகே மின்னல் தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது. மேட்டூா் அருகே உள்ள வெள்ளக்கரட்டூா் பெருமாள் கோவில் காட்டை சோ்ந்தவா் கருப்புசெட்டி விவசாயி. இவா் வீட்டில் ஒரு பசு மாடு வளா்த்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை கொளத்தூா் மற்றும் மேட்டூா் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. மழையின் போது கருப்பு செட்டி தனது பசுவை வீட்டின் முன்பு உள்ள கூரைக் கொட்டகையில் கட்டி வைத்திருந்தாா். அப்போது பலத்த ஓசை உடன் இடி இடித்தது மின்னல் பசுவின் தலையில் தாக்கியது. பசுவின் கொம்பு உடைந்து சிதறியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தது. தான் பாலுக்காக வளா்த்து வந்த பசு இறந்ததால் இழப்பு ஏற்பட்டதாகவும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.