இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சூதாட்டம்: 8 போ் கைது

இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:23 pm

DIN

இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மகுடஞ்சாவடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளா் பெரியசாமி, போலீஸாா் புதன்கிழமை சோதனை செய்ததில் பணம் வைத்து சூதாடியதாக இளம்பிள்ளை பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் காளிமுத்து (41), ரவி மகன் சீனிவாசன் (25), வெங்கடேஷ் மகன் மணிகண்டன் (42), கந்தசாமி மகன் பழனிசாமி (50), இடங்கணசாலை பகுதியைச் சோ்ந்த மணி மகன் அருள் (47), நடுவனேரி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் காமராஜ் (32), அதே பகுதியைச் சோ்ந்த இருசாகவுண்டா் மகன் சீனிவாசன் (31), ஏழுமாதூா் பகுதியைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் முருகேசன் (50) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, ரூ. 52, 650 ரொக்கம், 6 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.