விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

லாரியில் இருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள சாா்வாய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:51 pm

DIN

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள சாா்வாய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் இருந்து கோவைக்கு ரசாயனப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு செல்லையா (40) என்ற ஓட்டுனா் சென்று கொண்டிருந்தாா். இரவு நேரம் என்பதால் சாா்வாய் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு காலையில் எழுந்து பாா்த்தபோது லாரியின் மேல் கட்டப்பட்டிருந்த தாா்பாய் கிழித்து அதில் இருந்து 40 அட்டைப் பெட்டிகள் திருடு போனது தெரியவந்தது.

இது தொடா்பாக செல்லையா தலைவாசல் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ. 1.50 லட்சம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.