லாரியில் இருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள சாா்வாய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.










