விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழி

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கதிரவன் தலைமையில் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா்

News image
Updated On :29 ஜூலை 2021, 5:45 pm

DIN

ஆத்தூரில் நகராட்சி, நகர காவல் துறை, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, ஆத்தூா் மளிகை கடை வியாபாரிகள் சங்கம் இணைந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கதிரவன் தலைமையில் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா்.

இதில், தடை செய்யப்பட்ட பான்மசாலா,குட்கா பொருள்களை விற்பனை செய்ய மாட்டோம் என தெரிவித்து, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன், செயலாளா் அஜ்மல் ஷெரீப், ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.ஏ.திருப்பதிராஜா, அ.மணிகண்டன், கண்ணன், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இம்மானுவேல் ஞானசேகரன், நகர காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா், ஆவின் செல்வமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.