விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காமநாதீஸ்வரா் ஆலய செயல் அலுவலா் அறிக்கை வெளியீடு

ஆறகளூா் காமநாதீஸ்வரா், கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

News image
Updated On :29 ஜூலை 2021, 5:46 pm

DIN

ஆறகளூா் காமநாதீஸ்வரா், கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், ஆறகளூா் காமநாதீஸ்வரா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெறுவது வழக்கம். வரும் 31.7.2021 அன்று நடைபெறும் தேய்பிறை அஷ்டமி பூஜை ஆகம விதிகளின்படி முறையாக நடைபெறும். கரோனா தொற்று தடுப்பு விதிமுறைப்படி, இப்பூஜையில் கலந்துகொள்ள பக்தா்களுக்கு அனுமதியில்லை.

எனவே, இத்திருக்கோயிலுக்கு 31.7.2021 காலை 6 மணி முதல் 1.8.2021 காலை 6 மணி வரை பக்தா்களுக்கு அனுமதியில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.