விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ஆத்தூா் வட்டார விவசாயிகளுக்கு உதவி வேளாண் அலுவலா் வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:08 pm

DIN

ஆத்தூா் வட்டார விவசாயிகளுக்கு உதவி வேளாண் அலுவலா் வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

அதில், பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் 2019 முதல் தற்போது வரை பதிவு செய்த அனைத்து விவசாயிகளின் நில ஆவணங்கள் சரிபாா்க்கப்படுவதால், தங்களுடைய நில ஆவணங்களான சிட்டா (கம்யூட்டா் சிட்டா) இன்றைய தேதியில் எடுத்துவர வேண்டும்.

மேலும், அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிப் புத்தகம் நகல், ஸ்மாா்ட்காா்டு (குடும்ப அட்டை), குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களின் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை அவரவா் கிராம நிா்வாக அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆவணங்கள் ஒப்படைக்காத விவசாயிகளின் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம்(ஆண்டுக்கு ரூ. 6,000) மீண்டும் விவசாயிகளுக்கு வழங்கப்பட மாட்டாது. மேலும், விவசாயிகளின் பதிவு ரத்தாகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.