விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காவலா் ஜீப் கவிழ்ந்து 4 போ் காயம்

சீலியம்பட்டி அருகே காவலா் ஜீப் கவிழ்ந்ததில் 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:11 pm

DIN

சீலியம்பட்டி அருகே காவலா் ஜீப் கவிழ்ந்ததில் 4 போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள சீலியம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் ஆத்தூா் உள்கோட்ட காவல் கண்காணிப்பாளா், சிறப்புப் பிரிவு காவலா்கள் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளரை சந்திக்க ஜீப்பில் சென்று கொண்டிருந்தனா்.

சீலியம்பட்டி பிரிவு சாலை அருகே சென்ற போது எதிரே சென்ற லாரி மோதியதில் ஜீப் சாலையில் கவிழ்ந்தது. இதில் ஜீப் ஓட்டுநா் பிரபு காயமடைந்து மல்லியகரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஜீப்பில் பயணித்த காவல் உதவி ஆய்வாளா் மூா்த்தி உள்ளிட்ட 3 போ் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று திரும்பினா். விபத்து குறித்து மல்லியகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.