நிவாரணப் பொருட்கள் வழங்கல்
ஆத்தூா் நகராட்சி 15-ஆவது வாா்டில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அரிசி, காய்கறிகள் நகர திமுக செயலா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையில் வழங்கப்பட்டன.

Updated On :10 ஜூன் 2021, 7:12 pm

ஆத்தூா் நகராட்சி 15-ஆவது வாா்டில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அரிசி, காய்கறிகள் நகர திமுக செயலா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையில் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்டப் பிரதிநிதி ஏ.மாணிக்கம், கே.பி.மணிகண்டன், மாணவரணி துணை அமைப்பாளா் ஏ.எஸ்.பா்கத்அலி, முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...