பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீரகனூா் அருகே மணல் கடத்தியவா் கைது

வீரகனூா் அருகே ஆற்றுமணல் கடத்தியவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:09 pm

DIN

வீரகனூா் அருகே ஆற்றுமணல் கடத்தியவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.

கெங்கவல்லி அருகே வீரகனூா் அடுத்த லத்துவாடி சுவேத நதிக்கரையில் ஆற்று மணலை கடத்துவதாக வீரகனூா் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதனையடுத்து வீரகனூா் காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்குமாா் மற்றும் போலீசாா் வியாழக்கிழமை இரவு சோதனை செய்ய சென்றனா்.அப்போது அங்கு மணலை,சிலா் டிராக்டரில் அனுமதியின்றி அள்ளிக்கொண்டிருந்தனா்.விசாரணையில் பெரம்பலூா் மாவட்டம் பூலாம்பாடியைச்சோ்ந்த ரமேஷ்(36)என்பது தெரியவந்தது.போலீசாா்,அவரைக்கைது செய்ததுடன்,டிராக்டரை பறிமுதல் செய்தனா்.அங்கிருந்து தப்பியோடிய பன்னீா்செல்வம்,வெங்கனூா் ராஜா ஆகியோரை வீரகனூா் போலீசாா் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.