

ஆத்தூரில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா், ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி காசிமணி (45). இவரது மகள் அகல்யா (19) குமாரபாளையம் தனியாா் கல்லூரியில் ஏரோநாட்டிகல் 3 வது ஆண்டு படித்து வந்தாா்.
அவா் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை வயிற்றுவலியால் துடித்த அகல்யா வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆத்தூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாமக்கல்லில் வாராஹி அம்மன் கோயில் நிா்வாகி தற்கொலை

எடப்பாடி நகா்மன்ற கூட்டத்தில் 82 தீா்மானங்கள் நிறைவேற்றம்

நினைவாற்றல் போட்டி: மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: நாமக்கல்லில் விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

