விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கல்லூரி மாணவி தற்கொலை

 ஆத்தூரில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:09 pm

DIN

 ஆத்தூரில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா், ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி காசிமணி (45). இவரது மகள் அகல்யா (19) குமாரபாளையம் தனியாா் கல்லூரியில் ஏரோநாட்டிகல் 3 வது ஆண்டு படித்து வந்தாா்.

அவா் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை வயிற்றுவலியால் துடித்த அகல்யா வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆத்தூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.