நிவாரணப் பொருட்கள் வழங்கல்
ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யாவிடம் ஆத்தூா் நல விரும்பிகள் குழுவினா் சேகரித்த நிவாரணப் பொருட்களை வியாழக்கிழமை வழங்கினாா்கள்.


ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யாவிடம் ஆத்தூா் நல விரும்பிகள் குழுவினா் சேகரித்த நிவாரணப் பொருட்களை வியாழக்கிழமை வழங்கினாா்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆத்தூா் நல விரும்பிகள் என்ற குழுவினா் ஆத்தூா் நகர பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிவாரணப் பொருட்களை ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யாவிடம் வழங்கினாா்கள். நிகழ்ச்சியில் ஆத்தூா் வட்டாட்சியா் வரதராஜன்,தலைவாசல் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன்,ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இம்மானுவேல் ஞானசேகரன்,ஆத்தூா் நகராட்சி ஆணையாளா் என்.ஸ்ரீதேவி,காவல் ஆய்வாளா்கள் எஸ்.உமாசங்கா்,சிவக்குமாா்,குழு நண்பா்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். படவிளக்கம்.ஏடி17ஆா்டிஓ.ஆத்தூா் நல விரும்பி குழுவினா் நிவாரணப் பொருட்களை ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யாவிடம் வழங்கினாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...