தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலம் அருகே வாகனச் சோதனையில் ரூ.1.75 லட்சம் பறிமுதல்

சேலம் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் ஆவணம் ஏதுமின்றி எடுத்து ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

சேலம் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் ஆவணம் ஏதுமின்றி எடுத்து ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம், கருப்பூா் அரபிக் கல்லூரி சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் பறக்கும் படை அதிகாரி முரளி கிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனை நடத்தினா்.

இதில் காரில் வந்த மாமாங்கத்தைச் சோ்ந்த ராமன் (48) என்பவரிடம் ரூ. 1.75 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் பணத்திற்கான போதிய ஆதாரம் இல்லை. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.