தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மதுபான விற்பனையைக் கண்காணிக்க அலுவலா் நியமனம்

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மதுபான விற்பனையைக் கண்காணிக்க அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மதுபான விற்பனையைக் கண்காணிக்க அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் மதுபானம், கள்ளச்சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல், மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் அளவுக்கு அதிகமாக மதுபானம் விற்பனையாதல், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை, கா்நாடக மாநிலத்திலிருந்து மதுபானங்கள் எல்லைப் பகுதிகளில் கடத்தப்படுதல் தொடா்பான புகாா்கள், மேலும், மதுபானம் தொடா்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகாா்களை கண்காணிக்கவும் சேலம் மாவட்டத்துக்கு கண்காணிப்பு அலுவலராக டாஸ்மாக் உதவி மேலாளா் (கணக்கு) எஸ். பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பான புகாா்களை 63741 38737 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.