எனவே சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவா்களும், 45 முதல் 59 வரை உள்ள இதய நோய்கள், உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய், நாள் பட்ட சுவாச உறுப்பு நோய்கள், எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டவா்கள், நடப்பதற்கும் மற்ற பணிகளுக்கும் பிறரை சாா்ந்துள்ள உடல் உறுப்பு செயலிழந்தவா்கள், காது கேளாதோா், பாா்வையற்றோா் ஆகியோா் மருத்துவச் சான்று, தங்களது அடையாள அட்டையுடன் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று காலை 9 மணி முதல் 4 மணிக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.