தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசு கலைக் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை பயிலரங்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை இணையவழிப் பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:57 pm

DIN

சேலம் அரசு கலைக் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை இணையவழிப் பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் கி.சந்திரன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் எஸ்.கலைச்செல்வன் தலைமையுரையாற்றினாா். கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் இரா.குணசீலன் சிறப்புரையாற்றினாா்.

மேலும் தமிழ் மென்பொருள், தமிழ் குறுஞ்செயலி உருவாக்கப் பயிற்சி அளித்தாா்.

கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் இரா.புகழேந்தி நன்றி கூறினாா். பயிலரங்கில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.