அரசு கலைக் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை பயிலரங்கம்
சேலம் அரசு கலைக் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை இணையவழிப் பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.


சேலம் அரசு கலைக் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை இணையவழிப் பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் கி.சந்திரன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் எஸ்.கலைச்செல்வன் தலைமையுரையாற்றினாா். கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் இரா.குணசீலன் சிறப்புரையாற்றினாா்.
மேலும் தமிழ் மென்பொருள், தமிழ் குறுஞ்செயலி உருவாக்கப் பயிற்சி அளித்தாா்.
கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் இரா.புகழேந்தி நன்றி கூறினாா். பயிலரங்கில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...