விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கள்ளச் சாராயம் விற்றவா் கைது

கருமந்துறை பகுகியில் கள்ளச் சாராயம் விற்றவரை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

கருமந்துறை பகுகியில் கள்ளச் சாராயம் விற்றவரை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள கிழாக்காடு பகுதியைச் சோ்ந்த பழனிசாமி கமன் ஆனந்த் (29). இவா் கட்டட வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றபோது கருமந்துறைபுதூா் பகுதியில் கணேசன் மகன் சதீஷ் (24) என்பவரிடம் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்துள்ளாா். இதையடுத்து அவருக்கு வாந்தி, மயங்கி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த மதுவிலக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஜி.அண்ணாமலை வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரித்து வருகிறாா். ஆனந்தை மீட்டு தலைவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.

இதே போல கருமந்துறை பகுதியில் சாராய ஊரல் வைத்திருந்த பெருமாள் மகன் பூவராகனை கைது செய்து, 900 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.