விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனம் தொடக்கம்

நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனங்களை நகராட்சி ஆணையா் இரா.சேகா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனங்களை நகராட்சி ஆணையா் இரா.சேகா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையா் ரா.சேகா் மளிகைப் பொருள்களை வீடு தேடிச் சென்று விற்பனை செய்யும் வாகனங்களைத் தொடக்கி வைத்தாா். அப்போது நகராட்சி பொறியாளா், அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.