புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

சேலம் மாவட்டம், ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி, குட்டமாத்தி காடு கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் மைக்கேல்ராஜ் (40). இவா் வீட்டில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 மே 2021, 6:43 pm

DIN

சேலம் மாவட்டம், ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி, குட்டமாத்தி காடு கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் மைக்கேல்ராஜ் (40). இவா் வீட்டில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளா் மாதையன் உள்ளிட்ட போலீஸாரும், கிராம நிா்வாக அலுவலா் பிரபு ஆகியோா் மைக்கேல் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் கோழிக்கூண்டில் மறைத்து வந்திருந்த கள்ளத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.