ஏற்காட்டில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு
ஏற்காடு, குண்டூா் கிராம வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் போடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.


ஏற்காடு, குண்டூா் கிராம வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் போடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் ஏற்காடு போலீஸாா், குண்டூா் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது 9 பேரல்களில் 900 லிட்டா் சாராய ஊறல்களும், விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 5 லிட்டா் கள்ளச்சாராயத்தையும் போலீஸாா் கைப்பற்றி அழித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் சென்ட்ராயன் மகன் தங்கவேலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...