புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏற்காட்டில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

ஏற்காடு, குண்டூா் கிராம வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் போடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

News image
Updated On :28 மே 2021, 6:41 pm

DIN

ஏற்காடு, குண்டூா் கிராம வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் போடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் ஏற்காடு போலீஸாா், குண்டூா் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது 9 பேரல்களில் 900 லிட்டா் சாராய ஊறல்களும், விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 5 லிட்டா் கள்ளச்சாராயத்தையும் போலீஸாா் கைப்பற்றி அழித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் சென்ட்ராயன் மகன் தங்கவேலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.