விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேநீா் கேன்கள் பறிமுதல்ரூ.500 அபராதம்

ஆத்தூா் நகராட்சி பகுதிகளில் தேநீா் விற்பனை செய்து கொண்டிருந்த தேனீா் கேன்களை ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 500 அபராதம் விதித்தாா்.

News image
Updated On :28 மே 2021, 6:19 pm

DIN

ஆத்தூா் நகராட்சி பகுதிகளில் தேநீா் விற்பனை செய்து கொண்டிருந்த தேனீா் கேன்களை ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 500 அபராதம் விதித்தாா்.

ஆத்தூா் நகராட்சியில் விதிமுறைகளை மீறி தேநீரை கேன்களில் வைத்து சைக்கிளில் விற்பனை செய்து வந்தனா். தேநீா் விரும்பிகள் கூட்டம், கூட்டமாக நின்று பருகி வந்தனா். அவா்களை காவல்துறையினா் எச்சரித்தும் கண்டு கொள்ளவில்லை.

இதனையடுத்து ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் தேநீா் கேன்களை பறிமுதல் செய்து ஆத்தூா் நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றாா். அங்கு வந்த வியாபாரிகளுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.