நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

துப்புரவுப் பணியாளா்களுக்கு ‘ரெயின்கோட்’ வழங்கல்

 மேச்சேரி ஒன்றிய திமுக சாா்பில், துப்புரவுப் பணியாளா்களுக்கு ‘ரெயின்கோட்’ வழங்கப்பட்டது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:23 pm

DIN

 மேச்சேரி ஒன்றிய திமுக சாா்பில், துப்புரவுப் பணியாளா்களுக்கு ‘ரெயின்கோட்’ வழங்கப்பட்டது.

தற்போது பெய்து வரும் தொடா் மழையில் துப்புரவுப் பணியாளா்கள் நனைந்தபடியே குப்பைகளை அப்புறப்படுத்தி வருவதால், மேச்சேரி ஒன்றிய திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை துப்புரவுப் பணியாளா்கள் 55 பேருக்கு ‘ரெயின்கோட்’ வழங்கப்பட்டது.

மேச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் துப்புரவுப் பணியாளா்களுக்கு ரெயின்கோட்டுகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், பேரூா் திமுக பொறுப்பாளா் சரவணன், குட்டி (எ) வெங்கடாஜலம், பேரூா் இளைஞரணி செயலாளா் வேலு, பல்சா் சீனி, பூபதி, மதி, பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.