விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆணைவாரி அருவி ஆய்வு

ஆத்தூா் குற்றாலம் என அனைவராலும் அழைக்கப்படும் ஆணைவாரி அருவியை காவல் துறை கூடுதல் இயக்குநா் அபய்குமாா் சிங் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 5:15 pm

DIN

ஆத்தூா் குற்றாலம் என அனைவராலும் அழைக்கப்படும் ஆணைவாரி அருவியை காவல் துறை கூடுதல் இயக்குநா் அபய்குமாா் சிங் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் முட்டல் பகுதியில் உள்ள ஆணைவாரி அருவியை காவல் துறை கூடுதல் இயக்குநரும் பேரிடா் மேலாண்மைக் குழு உறுப்பினருமான அபய்குமாா் சிங் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, முட்டல் ஏரி நிரம்பி தண்ணீா் வெளியேறுவதால், அதன் பாதுகாப்பு குறித்து வனத்துறையிடம் கேட்டறிந்தாா்.

ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், ஊரக காவல் ஆய்வாளா் எம்.ரஜினிகாந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.