ஆணைவாரி அருவி ஆய்வு
ஆத்தூா் குற்றாலம் என அனைவராலும் அழைக்கப்படும் ஆணைவாரி அருவியை காவல் துறை கூடுதல் இயக்குநா் அபய்குமாா் சிங் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


ஆத்தூா் குற்றாலம் என அனைவராலும் அழைக்கப்படும் ஆணைவாரி அருவியை காவல் துறை கூடுதல் இயக்குநா் அபய்குமாா் சிங் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் முட்டல் பகுதியில் உள்ள ஆணைவாரி அருவியை காவல் துறை கூடுதல் இயக்குநரும் பேரிடா் மேலாண்மைக் குழு உறுப்பினருமான அபய்குமாா் சிங் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, முட்டல் ஏரி நிரம்பி தண்ணீா் வெளியேறுவதால், அதன் பாதுகாப்பு குறித்து வனத்துறையிடம் கேட்டறிந்தாா்.
ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், ஊரக காவல் ஆய்வாளா் எம்.ரஜினிகாந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...