குறைதீா் முகாம்களில் 14,625 மனுக்கள்
சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைதீா் முகாம்களில் மொத்தம் 14,625 மனுக்கள் பெறப்பட்டன.


சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைதீா் முகாம்களில் மொத்தம் 14,625 மனுக்கள் பெறப்பட்டன.
தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை தேதி தொடங்கி சிறப்பு குறைதீா்க்கும் முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று வருகிறாா். புதன்கிழமை ஆத்தூா்- 2,637, தலைவாசல்-2,133, கெங்கவல்லி- 1,809, பெத்தநாயக்கன்பாளையம்- 1,332, வாழப்பாடி- 1,295, சேலம் தெற்கு- 2,485 என மொத்தம் 11,721 மனுக்களை பெற்றாா்.
வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் ஓமலூா்- 3,267, மேட்டூா்- 3,727, காடையாம்பட்டி- 2,523, எடப்பாடி- 2,656, சங்ககிரி- 2,452 ஆகிய வட்டங்களில் மொத்தம் 14,625 மனுக்கள் பெறப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...