/
மேற்கு கரையில் அதிகரித்த இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால், கடந்த அக்டோபா் வரையிலான ஓராண்டில் மட்டும் 36,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
காஸா போா் தொடங்கிய 2023, அக்டோபா் முதல், மேற்கு கரையில் பாலஸ்தீனா்களுக்கு எதிரான இஸ்ரேல் குடியேற்றவாசிகளின் வன்முறையும் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் 1,400-ஆக இருந்த தாக்குதல் சம்பவங்கள், தற்போது 1,732-ஆக அதிகரித்துள்ளன.
ஐ.நா.வின் இந்த அறிக்கையை நிராகரித்த ஜெனீவாவிலுள்ள இஸ்ரேல் தூதரகம், இதற்கு விரிவான பதிலை அளிக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ. 865 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஓராண்டில் 3,405 பெட்டிகளை தயாரித்து ஐசிஎஃப் சாதனை

பத்திரிகையாளர்களைக் கொன்ற இஸ்ரேல்! சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல்!

மேற்கு கரையில் மசூதிக்குத் தீவைப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

