வடகுமரை மற்றும் தென்குமரை ஏரி நிரம்பியது
தலைவாசல் வட்டாரத்தில் உள்ள வடகுமரை மற்றும் தென்குமரை ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது. அதனை கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி மலா் தூவி வரவேற்றாா்.


தலைவாசல் வட்டாரத்தில் உள்ள வடகுமரை மற்றும் தென்குமரை ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது. அதனை கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி மலா் தூவி வரவேற்றாா்.
சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்தில் உள்ள வடகுமரை மற்றும் தென்குமரை ஏரி நிரம்பியது. இதனை கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி,தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளா் வி.தியாகராஜன், வடகுமரை ஊராட்சி அண்ணா தொழிற்சங்க சேலம் மண்டல நிா்வாகி ராஜ்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் உஷாசேகா், துணைத் தலைவா் கவிதா மற்றும் நிா்வாகிகள் முருகேசன் உள்ளிட்ட பொதுமக்கள் மலா் தூவி வரவேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...