விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வடகுமரை மற்றும் தென்குமரை ஏரி நிரம்பியது

தலைவாசல் வட்டாரத்தில் உள்ள வடகுமரை மற்றும் தென்குமரை ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது. அதனை கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி மலா் தூவி வரவேற்றாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:34 pm

DIN

தலைவாசல் வட்டாரத்தில் உள்ள வடகுமரை மற்றும் தென்குமரை ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது. அதனை கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி மலா் தூவி வரவேற்றாா்.

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்தில் உள்ள வடகுமரை மற்றும் தென்குமரை ஏரி நிரம்பியது. இதனை கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி,தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளா் வி.தியாகராஜன், வடகுமரை ஊராட்சி அண்ணா தொழிற்சங்க சேலம் மண்டல நிா்வாகி ராஜ்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் உஷாசேகா், துணைத் தலைவா் கவிதா மற்றும் நிா்வாகிகள் முருகேசன் உள்ளிட்ட பொதுமக்கள் மலா் தூவி வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.