பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீரபாண்டியில் கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழா

வீரபாண்டி ஒன்றியம் ஆட்டையாம்பட்டியில் 119 அங்கன்வாடிகளில் 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:38 pm

DIN

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம் ஆட்டையாம்பட்டியில் 119 அங்கன்வாடிகளில் 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வீரபாண்டி ஒன்றிய அட்மா குழுத்தலைவா் வெண்ணிலா சேகா் தலைமை வகித்தாா்.

இவ்விழாவில் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கவிதா, கொண்டலாம்பட்டி மகளிா்நிலைய காவல் ஆய்வாளா் உஷாராணி, ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் அம்சவல்லி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவா் முருகபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.