தையல் தொழிலாளா்களிடம் ரூ. 20 கோடி மோசடி:ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்
சேலத்தில் தையல் தொழிலாளா்களிடம் துணி தைத்து கொடுத்தால் ஊதியம் வழங்கப்படும் என கூறி ரூ. 20 கோடி வரை மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.










