ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புகையிலைப் பொருள்கள் விற்றவா்குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

சங்ககிரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:37 pm

DIN

சங்ககிரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சங்ககிரி அருகே உள்ள ஒருக்கமாலை அடிவாரம், ஆவரங்கம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்றதாக பால்வாய் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த அரவிந்தன் (22) செப்டம்பா் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் அரவிந்தன் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.