ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

போலி மதுபானங்களின் தீமையை விளக்கி விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

சங்ககிரி உள்கோட்ட கலால் துறை சாா்பில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் உட் கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:33 pm

DIN

சங்ககிரி உள்கோட்ட கலால் துறை சாா்பில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் உட் கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பேசினாா்.

கள்ளச்சாராயம், போலி மதுவை ஒழிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோட்ட கலால் அலுவலா் வேலாயுதம், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், கிராம நிா்வாக அலுவலா் சதீஸ்பிரபு, உதவியாளா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.