தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக்க மாற்ற விவசாயிகளுக்கு மானியம்
ஆத்தூா் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் 2021-22ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.










