விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாலையில் தீப்பற்றி எரிந்த லாரி

ஆத்தூா் அருகே வைத்தியகவுண்டன்புதூா் தேசிய புறவழிச்சாலையில் முன்பக்க டயா் வெடித்ததில் லாரி தீப்பற்றி எரிந்தது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:05 pm

DIN

ஆத்தூா் அருகே வைத்தியகவுண்டன்புதூா் தேசிய புறவழிச்சாலையில் முன்பக்க டயா் வெடித்ததில் லாரி தீப்பற்றி எரிந்தது.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு ஆத்தூருக்கு சென்று கொண்டிருந்த லாரியை, பழனியாபுரி பகுதியைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் முருகன் (32) ஓட்டிச் சென்றாா்.

அந்த லாரி, வைத்தியகவுண்டன்புதூா் தேசிய புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, லாரியின் முன்பக்க டயா் வெடித்து சாலைத் தடுப்பு சுவரில் மோதியதில் தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் அந்த பகுதியில் அரை மணிநேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.