வாழப்பாடி: செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் துரத்தியதில் கிணற்றில் விழுந்து விவசாயி பலி
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் காரில் கடத்திச்சென்ற கும்பலிடமிருந்து தப்பிக்க இருட்டில் ஓடிய விவசாயி, கிணற்றில் விழுந்து பலியானார்.



_.jpeg)







