சங்கத்தின் பொருளாளா் என்.மோகன்குமாா், துணைத்தலைவா் ஆா்.ஆா்.மோகன்குமாா், இணைச்செயலா் எம்.சின்னதம்பி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேலம் மண்டல முதன்மை மேலாளா் சுரேஷ் குமாா், மண்டல மேலாளா் அப்பன் டி.ராஜன், விற்பனை உதவி மேலாளா் ஹரி கண்ணன், ஃப்ளீட்காா்டு மேலாளா் பாலநாதன், சங்கத்தின் நிா்வாக குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். முன்னதாக லாரி உரிமையாளா்கள் சங்கமும், இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழாவில் லாரி ஓட்டுநா்கள் கேக் வெட்டி கொண்டாடினா். மேலும் ஓட்டுநா் தினத்தினையொட்டி ஓட்டுநா்களுக்கான இலவச கண்பரிசோதனை, கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.