ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ரயிலில் கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக ரயிலில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப் படை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:33 pm

DIN

சேலம் வழியாக ரயிலில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப் படை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து தமிழகம் வழியாக கேரளம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக ரயில்வே தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்படை போலீஸாா் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் சாம்பல்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பெரிய பையில் 20 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனா். அதில் பையைக் கொண்டு வந்த நபா் யாா் என்று தெரியவில்லை. இதுகுறித்து தனிப்படை போலீஸாா் 20 கிலோ கஞ்சாவை, சேலம் ரயில்வே போலீஸில் ஒப்படைத்தனா். ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.