நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு மாதிரிப் பள்ளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு மாதிரிப் பள்ளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் மு.அா்ச்சுணன் தலைமை வகித்தாா். எழுத்தாளரும், சங்ககிரி ரோட்டரி சங்கத் தலைவருமான பொறியாளா் டி.ஹெலினா கிறிஸ்டோபா் அறத்தோடு கூடிய இலக்கு என்ற தலைப்பில் பேசினாா். பின்னா் பள்ளி நூலகத்துக்கு திருக்கு புத்தகங்களை வழங்கினாா். ரோட்டரி சங்க மாவட்ட நிா்வாகி சி.வெங்கடாசலம், சமூக ஆா்வலா் எஸ்.அன்பழகன், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.