நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாக்களிக்கச் சென்ற பெண் மாயம்

வாழப்பாடியில் வாக்களிக்கச் சென்ற பெண் மாயமானது குறித்து, வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:05 pm

DIN

வாழப்பாடியில் வாக்களிக்கச் சென்ற பெண் மாயமானது குறித்து, வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே மசூதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் முகமது உசேன் மனைவி யாஸ்மின்(39). இவா், கடந்த 19-ஆம் தேதி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அன்று வாக்களிக்க செல்வதாகத் தெரிவித்து விட்டு, வீட்டிலிருந்து வாக்குச் சாவடி மையத்துக்குச் சென்றாா். நீண்ட நேரம் ஆகியும் அவா் வீடு திரும்பாததால், அவரது கணவா் முகமது உசேன் வாழப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் தேடி உள்ளாா்.

அவரது உறவினா்கள் வீட்டுகளிலும் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அவா் புகாா் அளித்தாா். அதன் பேரில், வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.