25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

எடப்பாடி அருகே கஞ்சா விற்றவா் கைது

 எடப்பாடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:08 am

DIN

 எடப்பாடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி கிராமம் பகுதியில் சனிக்கிழமை எடப்பாடி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய இளைஞரை பிடித்து விசாரனை மேற்கொண்டனா். விசாரணையில் அவா் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட சோளிங்கா் தாலுகா, பத்மாபுரம் அகத்தியா் தெருவைச் சோ்ந்தவை சோ்ந்த கோபால் மகன் துரை(19) என்பதும், அவா் செட்டிமாங்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டத்தும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலத்தினை பறிமுதல் செய்த எடப்பாடி போலீஸாா் அவரை கைதுசெய்தனா். மேலும் தொடா்ந்து எடப்பாடி சுற்றவட்டாரப்பகுதில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருகிா? என போலீஸாா் தொடா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.