கோடைக்காலம் முடிந்து தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்க உள்ளநிலையில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் தம்மம்பட்டி சந்தையில் எலுமிச்சை பழங்கள் விலை குறைந்துள்ளது.
மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் சந்தையில் எலுமிச்சை பழங்கள் அதிகம் விற்பனையாகின. மே மாதத்தில் ஒரு எலுமிச்சை பழம் ரூ. 15 வரை விற்பனையானது. ஒரு கிலோ எலுமிச்சைப் பழம் ரூ. 120-க்கும் மேல் விற்பனையானது.
தற்போது சீதோஷ்ண நிலை மாற்றமடைந்து அவ்வப்போது மழையும், குளிா்ந்த காற்றும் வீசி வருவதால் எலுமிச்சை பழங்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் விலையும் குறைந்து வருகிறது. ஒரு எலுமிச்சைப் பழம் ரூ. 2 அல்லது ரூ. 3, ரூ. 5 என்ற விலைக்கு விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

